மழை வெள்ள பாதிப்புக்குள்ளான நீலகிரிக்கு ரூ.30 கோடி உடனடி நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு
சமீபத்தில் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் கடுமையாக பாதிக்கப்பட்ட நீலகிரிக்கு, உடனடி நிவாரணப் பணிகளுக்கு ரூ.30 கோடியை ஒதுக்கி முதல்வர் பழனிசாமி உத்தரவிட் டுள்ளார்.










