குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி 23ம் தேதி திமுக பேரணி: ஸ்டாலின்
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி சென்னையில் வரும் 23ம் தேதி திமுக சார்பில் பேரணி நடத்தப்படும் என்று அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.







