பேரணி செல்லும் வழியில் 50 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக திமுக கூட்டணி சார்பில் சென்னையில் இன்று நடைபெறும் பேரணி, வழிநெடுகிலும் 50 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்புப் பணியை காவல்துறையினர் மேறகொண்டுள்ளனர்.








