மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

சூரிய கிரகணம்: சூலூரில் உலக்கை நிற்க வைக்கும் பாரம்பரிய முறை 

சூலூரில் சூரிய கிரகணத்தை அறிய தண்ணீர் பாத்திரத்தில் உலக்கை நிறுத்திவைக்கும் பாரம்பரிய முறையை இன்று கடைப்பிடித்தனர். 

News image
Updated On :26 டிசம்பர் 2019, 2:06 pm

டி.மதன்மோகன்

சூலூரில் சூரிய கிரகணத்தை அறிய தண்ணீர் பாத்திரத்தில் உலக்கை நிறுத்திவைக்கும் பாரம்பரிய முறையை இன்று கடைப்பிடித்தனர். 

சூலூர் அருகே கன்னம்பாளையத்தில் பொதுமக்கள் சூரிய கிரகணம் ஏற்படுவதை அடுத்து எப்பொழுது சூரிய கிரகணம் முடிவடைகிறது என்பதைத் தெரிந்துகொள்ளப் பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கும் முறையான தண்ணீர் பாத்திரத்தில் உலக்கையை நிறுத்தி வைத்து அதைச்சுற்றிக் கும்மியடித்துக் குலவையிட்டு சூரிய கிரகணம் முடியும் நேரத்தை அறிந்து கொண்டனர். 

இந்த முறை தமிழர்களின் பாரம்பரிய முறையாகும். சூரிய கிரகணம் முடிவடையும் வரை உலக்கை விழாமல் அந்த பாத்திரத்தின் மீது நின்று கொண்டிருந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.