சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

மின்பணியின் போது உயிரிழந்தவர் குடும்பத்துக்கு நிவாரணம்: முதல்வர்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மின்சாரப் பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நிவாரண நிதி அறிவித்தார். 

Updated On :14 பிப்ரவரி 2019, 1:43 am IST


நாகப்பட்டினம் மாவட்டத்தில் மின்சாரப் பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நிவாரண நிதி அறிவித்தார். 
இதுகுறித்து, சட்டப் பேரவையில் திமுக உறுப்பினர் மதிவாணன் புதன்கிழமை விடுத்த கோரிக்கைக்கு முதல்வர் பழனிசாமி அளித்த பதில்:
நாகப்பட்டினம் மாவட்டம் வடக்குப் பொய்கை நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காத்தலிங்கம். மின் கம்பம் நடும் பணிக்கு அந்த வழியே சென்று கொண்டிருந்த சரவணனை துணைக்கு அழைத்தார். மின்சாரப் பணியில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராமல் மின்சாரம் தாக்கிய விபத்தில் சரவணன் உயிரிழந்தார்.
அவரது குடும்ப நிலையைக் கருத்தில் கொண்டு, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் வழங்கப்படும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.