ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடியவர்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெற வேண்டும்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடியவர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.









