உதகையில் மலர்க் கண்காட்சி மே 17ம் தேதி தொடங்கி மே 21ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. எனவே, மே மாதம் ஊட்டி செல்ல விரும்பும் மக்கள் இந்த நாட்களை தேர்வு செய்து செல்லலாம்.
குன்னூரில் பழக் கண்காட்சி மே 25 மற்றும் மே 26ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
கூடலூரில் வாசனை திரவியக் கண்காட்சி, கோத்தகிரியில் காய்கறிக் கண்காட்சி, உதகையில் ரோஜா கண்காட்சி ஆகிய மூன்றும் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பை அடுத்து முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோட்டக்கலைத் துறை இயக்குநர் டாக்டர் சுப்பையன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னொசென்ட் திவ்யா ஆகியோர் தலைமையில் உதகையில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இம் முடிவுகள் எடுக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பழைய மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வாருங்கள்; நிறைவேற்றுகிறோம்: பிரியங்கா காந்தி
மறுவரையறை மசோதா - ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் சதி: பிரியங்கா காந்தி

அமெரிக்க முற்றுகையால் ஹோர்முஸ் நீரிணைக்கு மீண்டும் கட்டுப்பாடு! - ஈரான் அறிவிப்பு!
மு.க. ஸ்டாலினை மோடியால் ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது! சோளிங்கரில் ராகுல் பேச்சு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


