ஆசிரியர்கள் மட்டும் பணிக்கு திரும்ப முடியுமா?: உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி
தேர்வு நேரம் என்பதைக் கருத்தில் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மட்டுமாவது பணிக்கு திரும்ப முடியுமா? என்று உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியு ள்ளார்.










