நாளை வேலைக்கு வராவிட்டால்... : தலைமைச் செயலக ஊழியர்களுக்கு கிரிஜா வைத்யநாதன் எச்சரிக்கை
நாளை அடையாள வேலைநிறுத்தம் செய்து வேலைக்கு வராவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைச் செயலக ஊழியர்களுக்கு தலைமைச் செயலளார் கிரிஜா வைத்யநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.









