மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சாதாரண அமைப்புகள் முதல் சட்டப்பேரவை வரை ஆதிக்கம் செலுத்தும் சாதி: உயர் நீதிமன்றம் கருத்து 

சாதாரண அமைப்புகள் முதல் சட்டப்பேரவை வரை சாதி ஆதிக்கம் செலுத்துவதாக உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

News image
Updated On :9 ஜூலை 2019, 10:12 am

DIN

சென்னை: சாதாரண அமைப்புகள் முதல் சட்டப்பேரவை வரை சாதி ஆதிக்கம் செலுத்துவதாக உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒருமாதம் காலத்தில் சாதி ஆணவக் கொலைகள் நடைபெறுவது அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக பத்திரிக்கைகளில் வெளிவரும் செய்திகளில் அடிப்படையில் சென்னைஉயர் நீதிமன்றம் செவ்வாயன்று தானாக முன்வந்து வழக்கு தொடுத்துள்ளது. அந்த வழக்கின் விசாரணையில் நீதிபதி கூறியதாவது:

தமிழகத்தில் சாதாரண அமைப்புகள் முதல் சட்டப்பேரவை வரை சாதி தான் ஆதிக்கம் செலுத்துகிறது

அதிலும் குறிப்பாக ஆணவப்படுகொலையை தடுக்க வேண்டும் என கூறும் கட்சிகள் தான் சாதியையும் ஊக்குவிக்கின்றன

எனவே ஆணவப்படுகொலைகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவாக அறிக்கையளிக்க வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடு வதாக தெரிவித்த நீதிபதி, வழக்கினை வரும் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.