நெல்லை வீரவநல்லூரில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை

என்ஐஏ அதிகாரிகள் சனிக்கிழமை காலை 8 மணி முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் வெள்ளாங்குளியில் திவான் முஜிபுர் என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சனிக்கிழமை காலை 8 மணி முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திவான் முஜிபுர் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு வளைகுடா நாடுகளில் பணியாற்றி நாடு திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com