நெல்லை வீரவநல்லூரில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை
என்ஐஏ அதிகாரிகள் சனிக்கிழமை காலை 8 மணி முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோப்புப் படம்
Updated On :21 செப்டம்பர் 2019, 3:03 am

கோப்புப் படம்
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் வெள்ளாங்குளியில் திவான் முஜிபுர் என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சனிக்கிழமை காலை 8 மணி முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திவான் முஜிபுர் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு வளைகுடா நாடுகளில் பணியாற்றி நாடு திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...