சிங்கப்பூரில் இருந்து நூதன முறையில் கடத்தி வரப்பட்ட ரூ.42 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
மதுரை விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து நூதன முறையில் கடத்தி வரப்பட்ட ரூ.42 லட்சம் மதிப்புள்ள தங்கத்தைப் பறிமுதல் செய்து சுங்கத்துறை நுண்ணரிவுப் பிரிவினா் விசாரிக்கின்றனா்.

சிங்கப்பூா் விமானத்தில் பெட்டியின் கைபிடியில் தங்கத்தை கம்பியாக்கி கடத்தி வரப்பட்ட ரூ.42 லட்சம் மதிப்புள்ள 1100 கிராம் தங்கம்.












