காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

விழுப்புரத்தில் 9, கடலூரில் 3 பேருக்கு தொற்று உறுதி

விழுப்புரத்தில் கரோனா தொற்று மேலும் ஆறு பேருக்கு உறுதியானது. 

News image
Updated On :3 ஏப்ரல் 2020, 1:06 pm

DIN

விழுப்புரத்தில் கரோனா தொற்று மேலும் ஆறு பேருக்கு உறுதியானது. 

விழுப்புரம்  மாவட்டத்தில் கரோனா தொற்றால் ஏற்கனவே மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது பாதித்தவர்களின் எண்ணிக்கை மேலும் 6 கூடியுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்த கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 9 ஆனது.

இதேபோல் கடலூர் மாவட்டத்தில் உள்ள மூன்று அரசு மருத்துவமனைகளில் கரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டிருந்த 17 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளியானதில் 3 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கடலூர் மாவட்டத்தில் முதல்முறையாக 3 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.