விழுப்புரத்தில் 9, கடலூரில் 3 பேருக்கு தொற்று உறுதி
விழுப்புரத்தில் கரோனா தொற்று மேலும் ஆறு பேருக்கு உறுதியானது.


விழுப்புரத்தில் கரோனா தொற்று மேலும் ஆறு பேருக்கு உறுதியானது.
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் ஏற்கனவே மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது பாதித்தவர்களின் எண்ணிக்கை மேலும் 6 கூடியுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்த கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 9 ஆனது.
இதேபோல் கடலூர் மாவட்டத்தில் உள்ள மூன்று அரசு மருத்துவமனைகளில் கரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டிருந்த 17 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளியானதில் 3 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் முதல்முறையாக 3 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...