மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

50 ஆயிரம் முகக்கவசம் வழங்கிய தன்னார்வலர்

சீர்காழியில் 50 ஆயிரம் முகக்கவசத்தை தன்னார்வலர் வழங்கினார். 

News image
Updated On :19 ஏப்ரல் 2020, 9:48 am

சீர்காழியில் 50 ஆயிரம் முகக்கவசத்தை தன்னார்வலர் வழங்கினார். 

சீர்காழி சரகத்தில் கரானா விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள தன்னலமற்ற சேவைகள் ஆற்றி வரும் அனைத்து காவல்துறை நண்பர்களுக்கும் உபயோகிக்கும் விதமாக பாதுகாப்பு முகக்கவசம் 1800 மற்றும் அவசரகால தேவைக்கு பயன்படும் 10 பாதுகாப்பு கவச உடைகள் மற்றும் சீர்காழி , கொள்ளிடம் ஊராட்சிகளை சேர்ந்த  பொதுமக்கள் என சுமார் 50 ஆயிரம் முகக்கவசங்களை எல். ரமேஷ் பாபு நினைவு சேவைகள் அறக்கட்டளை சார்பில் நிறுவனர் சீனுவாசன் ஆலோசனை படி, காவல்துறை துணை கண்காணிப்பாளர் வந்தனா முன்னிலையில் வழங்கப்பட்டது. 

உடன் பொறியாளர் ராஜராஜன், சண்முகம் பிரகாஷ் டிரேடர்ஸ் மற்றும் பொறியாளர் அ.வீரா (எ) வீரபத்திரன் உள்ளிட்டோர் இருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.