தாய்லாந்து நாட்டினர் 6 பேருக்கும் ரம்ஜான் நோன்பு கடைப்பிடிக்க வசதிகள் செய்து தரப்படும்: ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
ஈரோடு:ஈரோட்டில் கரோனா பரப்பியதாக கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் உள்ள தாய்லாந்து நாட்டினர் 6 பேருக்கும் ரம்ஜான் நோன்பு இருக்க அனைத்து வசதிகளும் மாவட்ட காவல்துறை சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.









