நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த கொள்ளிடம், சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்து திடீர் மழை பெய்தது.
அப்போது சீர்காழி வைத்தீஸ்வரன் கோயில் திருவெண்காடு ஆகிய பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன், ஈரப்பத காற்று வீசியது. இந்த பலத்த காற்றில் சீர்காழி ெதன்பாதி நாதன் நகரில் மின் கம்பம் முறிந்து விழுந்தது.
இதனால் சீர்காழி நகரில் பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டது. தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற மின்வாரிய பணியாளர்கள் மின் இணைப்பை துண்டித்து மற்ற பகுதிகளுக்கு மின் வினியோகம் வழங்கினர்.
தொடர்ந்து முன்கம்பத்தை அகற்றி புதிய மின் நடும் பணியில் ஈடுப்பட்டுளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு தடையின்றி மின் விநியோகம்: தலைமை பொறியாளா் ஆய்வு
மணியாச்சி அருகே இளைஞா் கொலையில் பெண் உள்பட 3 போ் கைது

போக்ஸோ வழக்கில் ஒருவருக்கு சாகும் வரை சிறை

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


