ராமநாதபுரத்தில் ஏ.ஐ.டி.யு.சி மீனவ சங்கம் சார்பில் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேசிய மீனவர் கொள்கை 2020 ரத்து செய்யக் கோரி ஏ.ஐ.டி.யு.சி மீனவ சங்கம் கடலில் இறங்கி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரத்தில் ஏ.ஐ.டி.யு.சி மீனவ சங்கம் சார்பில் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்








