கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக சாகுபடி: முல்லைப் பெரியாறு அணை தண்ணீர் திறப்பு
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள நன்செய் நிலங்களுக்கு முதல் போக சாகுபடி செய்ய வியாழக்கிழமை முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 300 கன அடி நீர் திறக்கப்பட்டது










