மன்னார்குடியில் லாரி மீது சுமை வேன் மோதியதில் 4 பேர் பலி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே , சனிக்கிழமை அதிகாலை சாலையோரத்தில் ஜல்லி பாரத்துடன் நின்று கொண்டிருந்த லாரி மீது, இறைச்சி கோழிகள் ஏற்றி வந்த வேன் மோதியதில், சுமை வேனின் மாற்று ஓட்டுநர் மற்றும்










