' கரோனா தடுப்புப் பணியில் இறந்த மருத்துவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் நிதி வழங்க வேண்டும் '
கரோனா தடுப்புப் பணியில் உயிரிழந்த மருத்துவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் நிதியை தமிழக அரசு வழங்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.









