இட ஒதுக்கீடு போராட்டம்: ராணிப்பேட்டையில் பாமக வாகனங்கள் தடுத்து நிறுத்தம்
இட ஒதுக்கீடு போராட்டத்தில் பங்கேற்க சென்னை நோக்கி புறப்பட்ட பாமக வாகனங்கள் வாலாஜாபேட்டை சுங்கச் சுவடியில் தடுத்து நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.








