மேட்டுப்பாளையத்தில் விவசாய பணியின் போது சிறுவன் தவறி விழுந்து உயிரிழப்பு
மேட்டுப்பாளையம் அருகே நெல்லித்துறை கூடுதுறைமலை பகுதியில் விவசாய பணி மேற்கொண்டிருந்த போது டிராக்டரிலிருந்து சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.









