பாமக போராட்டம் : வழக்குப்பதிவு செய்யக் கோரி முறையீடு
சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் நடத்திய போராட்டத்தில் பொதுமக்கள், பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய சம்பவம் குறித்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு








