புறநகர் ரயில்சேவையை தொடங்க சிபிஎம் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
ஏழை மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு புறநகர் ரயில் சேவையை உடனடியாகத் தொடங்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன்









