ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

விராலிமலையில் சாலை விபத்து: நால்வர் காயம்

விராலிமலை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கொடும்பாளூர் அருகே உள்ள வடகாட்டுப்பட்டியில் மதுரையிலிருந்து திருச்சி வந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

News image
விராலிமலையில் சாலை விபத்து
Updated On :27 ஜனவரி 2024, 6:06 pm

DIN

விராலிமலை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கொடும்பாளூர் அருகே உள்ள வடகாட்டுப்பட்டியில்  கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்நிலையில், இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள விராலிமலை காவல் ஆய்வாளர் வேல்முருகன் சென்ற அரசு வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு விசாரணை மேற்கொண்டிருந்தபோது மதுரையிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற கார் ஒன்று காவல் ஆய்வாளரின் சுமோ மீது மோதி விபத்துக்குள்ளானது.  

இந்த விபத்தில், காரில் பயணித்த 4 பேர் காயமடைந்து விராலிமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து கார் ஓட்டுநர் அழகுராஜனை விராலிமலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.