காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ரத்ன அங்கி சேவைக் காட்சி
காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் திருக்கோயிலில் தாததேசிகன் சாற்றுமுறையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை உற்சவர் தேவராஜப் பெருமாள் ரத்ன அங்கியில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

லெட்சுமி,சரஸ்வதி தேவியருடன் ரத்ன அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த உற்சவர் தேவராஜசுவாமி.










