

சென்னை: மாமல்லபுரத்தில் நாளை முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
த்தில் நாளை முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும்.
கண்டிப்பான கரோனா தடுப்பு விதிமுறைகளுடன் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்.
காலை 8 மணி முதல் மாலை மணி 5 வரை மட்டுமே பயணிகளுக்கு சுற்றிப்பார்க்க அனுமதி வழங்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.