வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மாதனூரில் காங்கிரஸார் பேரணி, போராட்டம்: 98 பேர் கைது

வேளாண் மசோதாக்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி மாதனூரில் பேரணி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 98 பேரை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்தனர்.

News image
Updated On :15 டிசம்பர் 2020, 12:48 pm

DIN

வேளாண் மசோதாக்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி மாதனூரில் பேரணி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 98 பேரை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்தனர்.

வேளாண் மசோதாக்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி புது தில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி சார்பாக மாதனூரில் ஏர்கலப்பையுடன் பேரணி நடந்தது.

வேலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் குழு தலைவர் ச. பிரபு தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 98 பேரை ஆம்பூர் டிஎஸ்பி சச்சிதானந்தம் தலைமையில் காவல்துறையினர் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.