பிளாஸ்டிக் மீதான தடையால் பாதித்த நிறுவனங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க ஏற்பாடு
நெகிழிப் பொருள்கள் மீதான தடையால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு அரசு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.

பிளாஸ்டிக் கழிவுகள் (கோப்புப்படம்)









