அடுத்த ஆண்டு அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மேலும் 135 மாணவர்கள் மருத்துவம் பயில வாய்ப்பு: முதல்வர் பழனிசாமி
தமிழக அரசின் இட ஒதுக்கீடு மூலம் அடுத்த ஆண்டு அரசுப் பள்ளிகளை சேர்ந்த மேலும் 135 மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சேர முடியும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.









