மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் அனைத்து மாணவருக்கு கரோனா பரிசோதனை
மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து கல்லூரியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கரோனா பரிசோசனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.








