டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஜெரூசலேம் புனிதப் பயணம் நிதி ரூ. 37,000 ஆக உயர்வு: முதல்வர் பழனிசாமி

​ஜெரூசலேம் புனிதப் பயணம் செல்ல அரசு வழங்கும் நிதி ரூ. 20,000-த்தில் இருந்து ரூ.37,000 ஆக உயர்த்தப்படுவதாக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 4:42 pm

DIN


ஜெரூசலேம் புனிதப் பயணம் செல்ல அரசு வழங்கும் நிதி ரூ. 20,000-த்தில் இருந்து ரூ.37,000 ஆக உயர்த்தப்படுவதாக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னையில் அதிமுக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பழனிசாமி இதனை அறிவித்துள்ளார். கூட்டத்தில் மேலும் பேசிய அவர் கொள்கை வேறு, கூட்டணி வேறு என்றும் சிறுபான்மையினருக்கு அரணாக இருப்போம் என்றும் உறுதியளித்தார்.

முன்னதாக, தமிழகத்தில் அரிசி அட்டை வைத்திருக்கும் 2.6 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 2,500 பொங்கல் பரிசு வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி சனிக்கிழமை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.