கட்டுமானப் பணியில் மேம்பாலம்: ஆபத்தான முறையில் ஆற்றைக் கடக்கும் மக்கள்
ஊத்துக்கோட்டையில் கட்டுமானப் பணிகள் முடிவடையாத மேம்பாலத்தில் தற்காலிகப் படிகள் மூலமாக ஆபத்தான முறையில் மக்கள் ஆற்றைக் கடந்து செல்கின்றனர்.

ஊத்துக்கோட்டையில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக தரைப்பாலம் உடைந்ததால் ஆபத்தான நிலையில் ஆற்றை கடந்து செல்லும் கிராம மக்கள்.











