ஓட்டுக்காக பொங்கல் பரிசு அறிவிக்கவில்லை: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
ஓட்டுக்காக பொங்கல் பரிசு அறிவிக்கப்படவில்லை என்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியம் கணபதிபாளையத்தில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து பேசுகிறார் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்.









