செம்மொழி நிறுவனத்தில் மாதந்தோறும் ஐந்து ஆராய்ச்சி நூல்கள் வெளியிடப்படும்: இயக்குநா் இரா.சந்திரசேகரன் தகவல்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ஐந்து ஆராய்ச்சி நூல்களை வெளியிடத் திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அதன் இயக்குநா் பேராசிரியா் இரா.சந்திரசேகரன் தெரிவி









