சென்னை: தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தை திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை சந்திக்க உள்ளாா்.
கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் காலை 10 மணிக்கு மு.க.ஸ்டாலின், திமுக பொதுச்செயலாளா் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளா் பொன்முடி உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் உடன் செல்கின்றனா்.
ஆளுநருடனான சந்திப்பின்போது, ராஜீவ்காந்தி கொலை வழக்கு தண்டனை கைதிகளின் விடுதலை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து மனு அளிக்க உள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.