பள்ளிகொண்ட பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
பூம்புகார் திருவெண்காடு அருகே நாங்கூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள பள்ளிகொண்ட பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


பூம்புகார் திருவெண்காடு அருகே நாங்கூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள பள்ளிகொண்ட பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பூம்புகார் திருவெண்காடு அருகே உள்ள நாங்கூர் கிராமத்தில் வைணவ திவ்யதேச கோயில்கள் 108 மணிமாடக் கோவில், வைகுந்த விண்ணகரம் குடமாடு கூத்தர், பள்ளிகொண்ட பெருமாள், செம்பொன் அரங்கர் நான் மதிய பெருமாள், வரதராஜ பெருமாள், ஆகிய கோவில்கள் உள்ளன.

வெள்ளிக்கிழமை அதிகாலை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்று சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பள்ளிகொண்ட பெருமாளை தரிசனம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...