ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

பள்ளிகொண்ட பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

பூம்புகார் திருவெண்காடு அருகே நாங்கூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள பள்ளிகொண்ட பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

News image
திருவெண்காடு அருகே நாங்கூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள பள்ளிகொண்ட பெருமாள் சொர்க்கவாசல் வழியாக பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
Updated On :25 டிசம்பர் 2020, 5:24 am

DIN


பூம்புகார் திருவெண்காடு அருகே நாங்கூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள பள்ளிகொண்ட பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

பூம்புகார் திருவெண்காடு அருகே உள்ள நாங்கூர் கிராமத்தில் வைணவ திவ்யதேச கோயில்கள் 108 மணிமாடக் கோவில், வைகுந்த விண்ணகரம் குடமாடு கூத்தர், பள்ளிகொண்ட பெருமாள், செம்பொன் அரங்கர் நான் மதிய பெருமாள், வரதராஜ பெருமாள், ஆகிய கோவில்கள் உள்ளன.

Story image

வெள்ளிக்கிழமை அதிகாலை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்று சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பள்ளிகொண்ட பெருமாளை தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.