போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் கோ.ஜெயச்சந்திரராஜா முன்னிலை வகித்தார். போராட்டத்தில் மாநிலை துணைத் தலைவர் துரை.சேகர், மாவட்ட நிர்வாகிகள் நடராஜ், நரசிம்மன், நகர நிர்வாகிகள் தட்சிணாமூர்த்தி, கனகசபை, யோகராஜ், சிவராஜன் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று நியாவிலைக்கடை பிஓஎஸ் கருவிகளை வட்ட வழங்கல் அலுவலகத்தில் திருப்பி வழங்க சென்றனர். ஆனால் அதிகாரிகள் வாங்க மறுத்தததால், வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.