வேதாரண்யத்தில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பங்கேற்பு
நாகை மாவட்டம்,வேதாரண்யத்தில் சுனாமியால் உயிரிழந்தோரின் நினைவு தினத்தையொட்டி கடலில் பால் ஊற்றி சனிக்கிழமை (டிச.26) அஞ்சலி செலுத்தப்பட்டது. அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.











