அந்தியூரில் நீர்ப் பாசனத் திட்டங்களை நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டம்
விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் நீர்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அந்தியூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.









