கோடியக்கரை மீனவர் வலையில் சிக்கிய ராட்சத சுறா மீன்

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரின் வலையில் ராட்சத சுறா மீன் ஒன்று இன்று (டிச.28) சிக்கியது
கோடியக்கரை மீனவர் வலையில் சிக்கிய சுறா.
கோடியக்கரை மீனவர் வலையில் சிக்கிய சுறா.
Updated on
1 min read

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரின் வலையில் ராட்சத சுறா மீன் ஒன்று இன்று (டிச.28) சிக்கியது

கோடியக்கரையில் வடகிழக்கு பருவக்கால மீன்பிடி பருவம் நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை கடலுக்குச் சென்ற மீனவர்கள் விரித்த வலையில் ராட்சத சுறா சிக்கியது.

திங்கள்கிழமை படகு துறையில்  சேர்க்கப்பட்ட இந்த சுறாவை, படகிலிருந்து மரக் கழிவுகளில் இணைத்துத் தூக்கி கரை சேர்த்தனர்.

நிகழாண்டு பருவத்தில் பிடிபட்ட மீன்களில் சுமார் 80 கிலோ எடையுள்ள இந்த சுறா தான் ஆப்பெரியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com