எவராலும் முடியாது என சொன்னவர்களிடம் முடியும் என்று முடித்துக் காட்டியவர் முதல்வர்: ஆர்.பி.உதயகுமார் புகழாரம்
எவராலும் முடியாது என சொன்னவர்களிடம் முடியும் என்று முடித்துக் காட்டியவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.









