ரூ. 1,500 லஞ்சம் பெற்ற வழக்கில் செவிலியருக்கு மூன்றாண்டு சிறை: விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு
மகப்பேறு உதவித் தொகை பெற்றுத் தருவதாகக் கூறி லஞ்சம் பெற்ற வழக்கில் செவிலியருக்கு மூன்றாண்டு சிறை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

விழுப்புரம் நீதிமன்றம்









