கம்பம்: உலக சாதனை படைத்த 400 பேர் இணைந்து உருவாக்கிய வரைபடம்
தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த மருத்துவ, பொறியியல் பட்டதாரி மாணவர்கள் கரோனா காலத்தில் பணியாற்றுபவர்களை சிறப்பிக்க 400 பேர் மூலம் படம் வரைந்து, கலாம் உலக சாதனை படைத்துள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் கரோனா காலத்தில் பணியாற்றுபவர்களுக்காக வரைந்த, கலாம் உலக சாதனை சான்றிதழ் பெற்ற படம்.








