என்.எல்.சி. விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமி கோரிக்கை
என்.எல்.சி. விபத்தில் உயிரிழந்தோர், பாதிக்கப்பட்டோருக்கு மத்திய அரசு சார்பில் நிதியுதவி தர வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.










