நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆம்பூர் அருகே 100 அடி பள்ளத்தில் விழுந்து சிறுவன் பலி

ஆம்பூர் அருகே கிராமத்தின் அருகிலுள்ள மலைமீது விளையாடச் சென்ற சிறுவர்கள் பாறைமீது தவறி 100 அடி பள்ளத்தில் விழுந்ததில் சிறுவன் உயிரிழந்துள்ளார். 

News image

பள்ளத்தில் விழுந்து சிறுவன் பலி

Updated On :3 ஜூலை 2020, 1:03 pm

DIN

ஆம்பூர் அருகே கிராமத்தின் அருகிலுள்ள மலைமீது விளையாடச் சென்ற சிறுவர்கள் பாறைமீது தவறி 100 அடி பள்ளத்தில் விழுந்ததில் சிறுவன் உயிரிழந்துள்ளார். 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கதவாளம் பகுதியைச் சேர்ந்த  பிரபுவின் இரு மகன்கள் நிதீஷ் மற்றும் லோகேஷ் அங்குள்ள மலைப்பகுதிக்கு வெள்ளிக்கிழமை விளையாடச் சென்றபோது பாறை மீது தவறி 100 அடி பள்ளத்தில் விழுந்து நதீஷ் (5) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு சிறுவன் லோகேஷ் (6) படுகாயங்களுடன் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உமர்ஆபாத் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.