கூத்தாநல்லூர்: அங்காடி மூலம் 5 முகக் கவசங்கள் வழங்கக் கோரி சி.பி.ஐ ஆர்ப்பாட்டம்
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அங்காடிகளில் 5 முகக்கவசங்கள் வழங்கக்கோரி தமிழக அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கூத்தாநல்லூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்








