சாத்தான்குளம் காவல் நிலைய மரணம்: தனி விசாரணை அமைப்பு கோரி ஆர்ப்பாட்டம்
சாத்தான்குளத்தில் தனியொரு விசாரணை அமைப்பைக் கொண்டு விசாரணை நடத்தக் கோரி, சென்னை உயர்நீதிமன்றம் எதிரே வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை உயர்நீதிமன்றம் எதிரே வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்








