வீரவநல்லூரில் மாற்றுத்திறனாளிகள் கண்களைக் கட்டி நூதன ஆர்ப்பாட்டம்
வீரவநல்லூரில் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு கண்களைக் கட்டிக்கொண்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மனு வழங்கினர்.

வீரவநல்லூர் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு கண்களைக் கட்டி மாற்றுத்திரனாளிகள் ஆர்ப்பாட்டம்








