நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

திருச்சி விமான நிலையத்தில் ஒரு கிலோ தங்கம் பறிமுதல்

வெளிநாட்டிலிருந்து கடத்திவரப்பட்ட ஒரு கிலோ தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News image
திருச்சி விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல்
Updated On :9 ஜூலை 2020, 6:08 am

DIN


வெளிநாட்டிலிருந்து கடத்திவரப்பட்ட ஒரு கிலோ தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சார்ஜாவில் இருந்து புதன்கிழமை, திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் 167 பயணிகள் திருச்சி வந்தனர்.

அவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனை மேற்கொண்டனர். இதில், திருவாரூரைச் சேர்ந்த தியாகராஜன் வெங்கடேஸ்வரன் ஆகிய இருவரும் தங்களது உடமைகளுக்குள், தங்கத்தை மறைத்துக் கடத்தி வந்தது தெரியவந்தது. 

இதனை எடுத்து அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ 58 லட்சம் ஆகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.